‘இது எமது காலம்’ பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகம் ஆகஸ்ட் 19-23 வரை கொழும்பில்
– ‘இது எமது காலம்’ பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகம் பொது மக்கள் பார்வைக்காக, கொழும்பு பொது நூலகத்தில் இன்று ஆரம்பமாகியது. இவ் அருங்காட்சியகம் 2019ல் ஆரம்பித்தது தொடக்கம் 7 மாகாணங்களில், 10 மாவட்டங்களில், யாழ்ப்பாணம், கண்டி, குருநாகல், பதுளை, மட்டக்களப்பு, மன்னார் மற்றும் காலி உள்ளடங்களாக 11 நகரங்களுக்குப் பயணித்துள்ளது. 52,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் பின்னூட்டலுடன் அருங்காட்சியகமானது மீள் புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன், புத்தம் புதிய ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவதற்காக மீள் வடிவமைக்கப்பட்ட அருங்காட்சியகமானது முதன்முறையாக கொழும்பில் ஆகஸ்ட் […]
Continue Reading