உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து தேசிய அனர்த்த முன்னெச்சரிக்கை செயற்பாட்டு திட்டத்தை வெளியிட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC), இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் (WFP) தொழில்நுட்ப வழிகாட்டல் தலைமைத்துவம், அமெரிக்க அரசாங்கத்தின் தாராளத் தன்மையுடனான நிதியுதவியுடன், இலங்கையின் 2026-2030ஆம் ஆண்டுகளுக்கான ‘அனர்த்த முன்னெச்சரிக்கை செயற்பாட்டு நடவடிக்கை’ (Anticipatory Action – AA) திட்டத்தை இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டது. அரசாங்க நிறுவனங்கள், ஐ.நா. மற்றும் மனிதாபிமான பங்காளர்கள் பலரின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த நிகழ்வின் மூலம், முக்கிய துறைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான உரிய முறையில் அமைந்த […]
Continue Reading