நல்லூர் திருவிழாவில் சமூக உறவுகளை வலுப்படுத்திய க்ளோகார்ட்
இலங்கையின் வடக்கில் உள்ள சிறப்பு மிக்க நகரான யாழ்ப்பாணத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் மாதத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலானது ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி வண்ணமயமாக்கி, பக்தியில் திளைக்கும் ஸ்தலமாக திகழ்கின்றது. இலங்கையின் மிக முக்கியமான இந்து மத விழாக்களில் ஒன்றான நல்லூர் திருவிழா, வெறுமனே ஒரு மதத் திருவிழா என்பதனைத் தாண்டி, சுமார் ஒரு மில்லியன் பக்தர்களையும் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களையும் ஒன்றிணைக்கும் கலாசார நிகழ்வாகவும், சமூகம் மற்றும் பாரம்பரியத்தின் கொண்டாட்டமாகவும் அமைகின்றது. அந்த […]
Continue Reading