இலங்கையின் முதலாவது ரொபோ உதவியுடனான சத்திர சிகிச்சையை ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலைவெற்றிகரமாக முன்னெடுப்பு
இலங்கையின் முதலாவது ரொபோ உதவியுடனான சத்திர சிகிச்சையை ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலை வெற்றிகரமாக முன்னெடுத்து, நாட்டின் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லை பதிவு செய்துள்ளது. 2026 ஜுலை 13 ஆம் திகதி முதலாவது சத்திர சிகிச்சை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. அதனூடாக நோயாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சத்திர சிகிச்சை தொழில்னுட்பங்களை அணுகுவதற்கு வெளிநாடுகளுக்கு பயணிப்பதற்கான தேவையை இல்லாமல் செய்துள்ளது. ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலையின் அனுபவம் வாய்ந்த சத்திர சிகிச்சை நிபுணர்களால் பல்வேறு சத்திர சிகிச்சைத் துறைகளில் […]
Continue Reading