சீரோ சான்ஸ் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில், சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிரான விழிப்புணர்வை மையப்படுத்திய மாணவர்களின் படைப்பாற்றல்களுக்கான கௌரவிப்பு
கடந்த 2025 நவம்பர் 15ஆம் திகதி, கொழும்பு BMICH இல் நடைபெற்ற சீரோ சான்ஸ் சித்திரம் மற்றும் கட்டுரை போட்டியின் பரிசளிப்பு விழாவில் (zero Chance art and Essay award ceremony), தொடர்ந்து மூன்றாவது வருடமாக இலங்கை மாணவர்களின் படைப்பாற்றல்கள் கௌரவிக்கப்பட்டன. அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோத குடியேற்றப் பயணத்தின் அபாயங்களைப் பற்றிய விழிப்புணர்வை தங்கள் சித்திரங்கள் மற்றும் எழுத்தாற்றல்கள் மூலம் மாணவர்கள் எவ்வாறு வெளிப்படுத்தினர் என்பதைக் கவனிக்கச் செய்த நிகழ்வாக இது அமைந்தது. 2025 ஆம் ஆண்டு […]
Continue Reading