உணவை உயிர்ப்பல்வகைமை என யாரும் நினைப்பதில்லை
அதிகம் அறியப்படாத பயிர்கள்; உயிர்ப் பல்வகைமை பாதுகாப்பின் அடுத்த கட்டமாகும் இலங்கையின் முன்னோர்கள், தங்கள் சுற்றுச்சூழலுடன் இணக்கமாக வாழ்ந்தனர். நாட்டின் வரலாற்றை விபரிக்கும் வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் ஏடுகளில் இயற்கையுடனான அவர்களின் கூட்டுறவு பற்றித் தெளிவாக அறியலாம். இலங்கையின் கலாசாரமானது இன்னும் அந்த கடந்த காலத்தின் தொடர்ச்சியாக இருந்து வருகின்றன. அவை மங்கிச் செல்கின்ற போதிலும், பாதிக்கப்படக்கூடிய, குறைந்த வருமானம் கொண்ட விவசாய சமூகங்களுக்கு மத்தியில் கிராமிய, வளர்ச்சியடையாத பகுதிகளில் அது இன்றும் காணப்படுகின்றது. இந்த பண்டைய […]
Continue Reading