பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை அனுஷ்டிப்பு

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை அனுஷ்டிப்பு

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, பாலினசார் வன்முறைகளுக்கு எதிரான போராட்டம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான செயற்பாடுகள் போன்றவற்றுக்கான தனது நீண்ட கால அர்ப்பணிப்புச் செயற்திட்டமான Project WAVE (Working Against Violence through Education) ஐ ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மீள உறுதி செய்துள்ளது. 2014 நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது முதல், WAVE செயற்திட்டம் சுமார் 5.8 மில்லியனுக்கு அதிகமான நபர்களை சென்றடைந்துள்ளது. இதில் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் ஊழியர்களும், […]

Continue Reading
ඩේවිඩ් පීරිස් සමූහය හා හෙළකුරු එකමුතුවෙන් ‘HelaGo’ හදුන්වා දෙයි

ඩේවිඩ් පීරිස් සමූහය හා හෙළකුරු එකමුතුවෙන් ‘HelaGo’ හදුන්වා දෙයි

මෙරට  විශාලතම මෙන්ම වඩාත්ම විවිධාංගීකරණය වූ සමූහ ව්‍යාපාරයක් වන ඩේවිඩ් පීරිස් සමූහ ව්‍යාපාරය ‘හෙළකුරු’ විසින් හඳුන්වාදුන් විප්ලවීය ප්‍රවාහන සේවා වේදිකාව වන ‘HelaGo’ සමඟ උපායමාර්ගික හවුල්කාරිත්වයකට එළඹුණු බව පසුගියදා නිවේදනය කළේය. දේශීයව සවිබල ගන්වන සාධාරණ මෙන්ම  විනිවිදභාවයෙන් යුත් ප්‍රවාහන වටපිටාවක් ඒකාබද්ධව ඉදිරියට ගෙන යාම මෙම සහයෝගීතාවයේ ප්‍රධාන අරමුණ වේ. ඩේවිඩ් පීරිස් මෝටර් කම්පැනි (ලංකා) ලිමිටඩ් (DPMC) […]

Continue Reading
வெள்ள நிவாரணத்திற்காக இலங்கைக்கு சுமார் ரூ. 61.6 மில்லியனை வழங்கிய Binance

வெள்ள நிவாரணத்திற்காக இலங்கைக்கு சுமார் ரூ. 61.6 மில்லியனை வழங்கிய Binance

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதற்காக இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஊடாக நடவடிக்கை இலங்கை முழுவதும் கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய ‘டிட்வா’ புயலின் பேரழிவுகரமான தாக்கத்திற்குப் பதிலளிக்கும் வகையில், உலகளாவிய முன்னணி புளொக்செயின் நிறுவனமான Binance இன் நன்கொடைப் பிரிவான Binance Charity ஆனது, அவசர மனிதாபிமான மற்றும் ஆரம்பகட்ட மீட்சி தொடர்பான முயற்சிகளுக்கு ஆதரவாக சுமார் ரூ. 61.6 மில்லியனை (200,000 அமெரிக்க டொலர்கள்) வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இந்த நன்கொடையானது, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட […]

Continue Reading
பஜாஜ் ஜெனுயின் உதிரிப்பாகங்கள் ஊடாக வரலாற்றில் பாரிய பரிசுகளைக் கொண்டுவரும் ‘பஜாஜ் ஜெனுயின் சுப்பர் சீட்டிழுப்பு’

பஜாஜ் ஜெனுயின் உதிரிப்பாகங்கள் ஊடாக வரலாற்றில் பாரிய பரிசுகளைக் கொண்டுவரும் ‘பஜாஜ் ஜெனுயின் சுப்பர் சீட்டிழுப்பு’

இலங்கையின் மிகப்பெரிய மோட்டார் நிறுவனமும் பஜாஜ் உற்பத்திகளுக்கான இலங்கையின் ஒரேயோரு விநியோகஸ்தருமான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடட் நிறுவனம் அண்மையில் ‘பஜாஜ் ஜெனுயின் சுப்பர் சீட்டிழுப்பு’ எனும் விற்பனை ஊக்குவிப்புத் திட்டமொன்றை ஆரம்பித்தது. 2025 நவம்பர் 17ஆம் திகதி முதல் 2026ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திகதி வரை இந்த ஊக்குவிப்புத் திட்ட காலத்தில் பஜாஜ் ஜெனுயின் உதிரிப்பாகங்களைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு புத்தம் புதிய பஜாஜ் முச்சக்கர வண்டி மற்றும் புத்தம் புதிய […]

Continue Reading
2025 ජනාධිපති පරිසර සම්මාන උළෙලේදී ඩේවිඩ් පීරිස් මෝටර් කම්පැනි සම්මානයට පාත්‍ර වේ

2025 ජනාධිපති පරිසර සම්මාන උළෙලේදී ඩේවිඩ් පීරිස් මෝටර් කම්පැනි සම්මානයට පාත්‍ර වේ

ශ්‍රී ලංකාවේ විශාලතම මෝටර් සමාගම වන ඩේවිඩ් පීරිස් මෝටර් කම්පැනි (ප්‍රයිවට්) ලිමිටඩ් (DPMC) සිය පාරිසරික වගකීම සහ තිරසර මෙහෙයුම් භාවිතයන් වෙනුවෙන් නැවත වරක් ඇගයීමට ලක්ව තිබේ. ඒ අනුව මෝටර් කම්පැනි (ප්‍රයිවට්) ලිමිටඩ් 2025 ජනාධිපති පරිසර සම්මාන උළෙලේදී ලෝකඩ සම්මානයක් දිනා ගැනීමට සමත් වී ඇත. පරිසර අමාත්‍යාංශය යටතේ ක්‍රියාත්මක වන මධ්‍යම පරිසර අධිකාරිය (CEA) විසින් වාර්ෂිකව […]

Continue Reading
2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில் சிறப்பாக ஜொலித்த டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி

2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில் சிறப்பாக ஜொலித்த டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி

இலங்கையின் மிகப் பாரிய வாகன நிறுவனமான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் (David Pieris Motor Company – DPMC), 2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில் வெண்கல விருதை வென்று, சுற்றாடல் முகாமைத்துவம் மற்றும் நிலைபேறான செயற்பாட்டு ரீதியான நடைமுறைகள் தொடர்பில் நிறுவனம் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காக மீண்டுமொரு முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் (Central Environmental Authority – CEA) வருடாந்தம் முன்னெடுக்கப்படும் […]

Continue Reading
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுடனான தொடர்புகளை மேலும் பலப்படுத்தும் NCHS

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுடனான தொடர்புகளை மேலும் பலப்படுத்தும் NCHS

சர்வதேசக் கல்வியில் இலங்கையின் நம்பிக்கைக்குரிய முன்னணி நிறுவனமான நவலோக உயர்கல்வி நிறுவனம் (Nawaloka College of Higher Studies – NCHS), இலங்கை மாணவர்கள் அமெரிக்காவில் உயர்கல்வி கற்கும் கனவை நனவாக்குவதற்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, NCHS இன் சிரேஷ்ட தூதுக்குழு அண்மையில் அமெரிக்காவுக்கு வெற்றிகரமான விஜயத்தை மேற்கொண்டிருந்தது. NCHS இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பிரதித் தலைவருமான விக்டர் ரமணன், கற்கைநெறிகளின் தலைவர் கலாநிதி அலன் ரொபட்சன், மற்றும் சந்தைப்படுத்தல், […]

Continue Reading