தொழில்நுட்பத்திறன்மூலம்நிலையான வேலைவாய்ப்பைவழங்க 2025-2030 பாடத்திட்டத்தைஅறிமுகப்படுத்தும் AAT ஸ்ரீலங்கா
இலங்கை கணக்கியல் தொழில்நுட்பவியலாளர் சங்கம் (AAT Sri Lanka) ஆனது, ‘தொழில்நுட்பத் திறன் மூலம் நிலையான வேலைவாய்ப்பு’ எனும் தொனிப்பொருளின் கீழ் அதன் 2025-2030 ஆம் ஆண்டுக்கான புதிய பாடத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. இது 2026 ஜூலை பரீட்சை முதல் நடைமுறைக்கு வரவுள்ளதுடன், கல்விக்கான விசேடத்துவம் மற்றும் புத்தாக்கம் ஆகியன தொடர்பில் இந்நிறுவகம் கொண்டுள்ள அர்ப்பணிப்பின் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. தற்போதுள்ள 2020-2025 பாடத்திட்டத்திற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படும் இந்தப் புதிய கட்டமைப்பானது, தொழில்முறை கணக்கியல் கல்வியில் […]
Continue Reading