ஒரியன்ட் பைனான்ஸ், 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் உறுதியான இலாப உயர்வு மற்றும் சொத்துகள் வளர்ச்சியுடன் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது
ஒரியன்ட் பைனான்ஸ், 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் உறுதியான இலாப உயர்வு மற்றும் சொத்துகள் வளர்ச்சியுடன் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் உறுதியான பிரசன்னத்தைக் கொண்ட ஒரியன்ட் பைனான்ஸ், 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் பிரதான நிதிக் குறிகாட்டிகளில் பெருமளவு வளர்ச்சியுடன் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் நிறுவனம் ரூ. 186.39 மில்லியனை தேறிய இலாபமாக […]
Continue Reading