தொடர்சியாக 23ஆவதுவருடமாககதிர்காமம்கிரிவெஹெரமற்றும்ருஹுணுமகாகதிர்காமதேவாலயத்தைஒளியூட்டும்சுதேசிகொஹொம்ப
மூலிகை பராமரிப்பு உற்பத்தியில் முன்னோடியும் சந்தையின் முன்னணி நிறுவனமுமா கந்தானை சுதேசி தொழிற்சாலை, சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா திட்டத்தின் கீழ், இலங்கையின் இரண்டு முக்கிய வழிபாட்டுத் தலங்களான கதிர்காமம் கிரி வெஹெர மற்றும் ருஹுணு மகா கதிர்காம தேவாலயங்களை ஒளிரச் செய்தது. எசல திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் இந்த நிகழ்வு 23ஆவது வருடமாக இம்முறையும் கடந்த 2024 ஜூலை 06ஆம் திகதி முதல் ஜூலை 20, 2024 ஆம் திகதி வரை இடம்பெற்றது. இலங்கைக்கு சொந்தமான […]
Continue Reading