திருகோணமலையில் ‘இயற்கை ஒளியின் தீபாவளி’ மூலம் இணைந்தகுமாரிகா
இலங்கையின் மிகவும் விரும்பப்படும் இயற்கை கூந்தல் பராமரிப்பு வர்த்தக நாமங்களில் ஒன்றான குமாரிகா (Kumarika), அதன் விசேட “இயற்கை ஒளியின் தீபாவளி” கொண்டாட்டம் நிகழ்வின் மூலம் திருகோணமலையில் தீபாவளியைக் கொண்டாடியது. வரலாற்றுச் சிறப்புமிக்க கோணேஸ்வரம் கோவில் வளாகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வு, தமிழ் சமூகத்தினரிடையே பண்டிகைக் கொண்டாட்டத்தின் உணர்வை ஏற்படுத்தியதோடு, முழுமையான கூந்தல் பராமரிப்பு மூலம் இயற்கையின் வலுவான ஒளியை பெறுவதற்காக பெண்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்கும், அவர்களை வலுவூட்டுவதற்குமான ஒரு அர்த்தமுள்ள சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தக் […]
Continue Reading