தெங்குச் செய்கையில் அதிக விளைச்சலுக்காக DIMO Agribusinesses இடமிருந்து வெற்றிகரமான தீர்வுகள்
உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், நாட்டின் கேள்வியை பூர்த்தி செய்யும் அளவுக்கு சந்தையில் தேங்காய் விநியோகம் இல்லாததால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை என்பது தெளிவாகிறது. இதற்குத் தீர்வாக, தென்னங் காணிகளின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக, தெங்குச் செய்கையை இலக்காகக் கொண்ட சிறந்த விவசாய நடைமுறைகள் (Good Agricultural Practices/GAP) பின்பற்றப்பட வேண்டும். மரங்களுக்கு இடையில் சரியான இடைவெளியைப் பேணுதல், சிறந்த சூரிய ஒளி, விளைச்சல் தராத மரங்களை அகற்றி புதிய மரங்களை நடுதல், ஊடுபயிர்ச் செய்கை, […]
Continue Reading