வெசாக் தினத்தை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடிய தீவா – “தீவா ஃப்ரெஷ் நீலத் தாமரை மலர் தானம்” மூலம் கருணையும் தூய்மையும் வெளிப்படுத்தப்படுகிறது
இலங்கையின் நம்பகமான மற்றும் முன்னணி சலவைத் தூள் வர்த்தகநாமமான தீவா, வெசாக் காலத்தில் களனி ரஜ மஹா விகாரையில் “தீவா ஃப்ரெஷ் நீலத் தாமரை மலர் தானம்” நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதில், பௌத்த மக்கள் புனிதமாக கருதும் இலங்கையின் தேசிய மலரான நீலத் தாமரை மலர்களை பக்தர்களுக்கு வழங்கியதன் மூலம், தெய்வீக நம்பிக்கையுடனும், நாட்டின் கலாசார மரபுகளுக்கும் ஏற்ற வகையிலும் பக்தர்கள் வழிபாடுகளை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. நீலத் தாமரை மலரானது, அதன் அழகு, மணம் […]
Continue Reading