ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம் தவணைத் தொகையில் 45% வளர்ச்சியைப் பதிவாக்கியுள்ளதுடன், ஏனைய தொழிற்பாட்டு வருமானமும் 111% ஆல் எழுச்சி கண்டுள்ளது
இலங்கையில் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராகத் திகழ்ந்து வருகின்ற ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம், 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மகத்தான நிதிப் பெறுபேறுகள் குறித்து மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. பல்வேறு முக்கிய பெறுபேறுகள் குறிகாட்டிகள் மத்தியில் சாதனை வளர்ச்சியை நிறுவனம் அடையப்பெற்றுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டில் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் மொத்த வரையப்பட்ட தவணைத் தொகை (Gross Written Premium – GWP) 45% என்ற குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் சீரான வளர்ச்சி […]
Continue Reading