தேயிலை ஆராய்ச்சி நிறுவன சான்றிதழைப் பெற்ற SpectrifyAI- 150 ஆண்டுகளில்தேயிலைத்தரநிர்ணயத்தில்ஏற்பட்டபாரியமுன்னேற்றம்
விவசாயத் தொழில்நுட்பத்தில் (AgriTech) இலங்கையின் முன்னோடியாக விளங்கும் வணிக தொடக்க (startup) நிறுவனமான SpectrifyAI, தேயிலைத் தொழில்துறைக்கான தனது புரட்சிகரமான AI அடிப்படையிலான தளத்தை இந்த ஜனவரி மாதம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கைத் தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் (TRI) மதிப்பிற்குரிய சான்றிதழைப் பெற்றுள்ள இந்தத் தொழில்நுட்பம், தேயிலையின் பாரம்பரியமான தர பரிசோதனை முறைகளை மாற்றி, இலங்கை தேயிலைக்கான (Ceylon Tea) தரவு சார்ந்த முடிவெடுக்கும் புதிய யுகத்தை உருவாக்க அடியெடுத்து வைத்துள்ளது. இலங்கையின் மிக முக்கியமான ஏற்றுமதிப் […]
Continue Reading