புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் தேசிய சுற்றாடல் ஒன்றியம்
பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தலைமையிலான தேசிய சுற்றாடல் ஒன்றியம், இலங்கை நிலைபேறான வலுசக்தி அதிகார சபையின் (SLSEA) தலைவரிடம் அண்மையில் அறிக்கை ஒன்றை கையளித்துள்ளது. போதிய சூரிய ஒளி, உயிரியல் கழிவுகள், காற்றாலை, நீர் மூலங்களைக் கொண்ட இலங்கையானது, புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உற்பத்தி செய்வதற்கான முக்கிய ஆற்றல்களைக் கொண்டுள்ளது என்பதை, அவர்கள் இந்த அறிக்கையில் வலியுறுத்துகின்றனர். இந்த இயற்கை வளங்களை வலுசக்திக்காக பயன்படுத்த நாட்டின் புவியியல் அமைவிடம் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. ஆயினும், புதுப்பிக்கத்தக்க […]
Continue Reading